Tuesday, January 11, 2011

படித்ததில் பிடித்தது

         "வெறுத்தஒருவரையே மறக்க முடியாத போது...
          "விரும்பியஒருவரை எப்படி மறப்பது..!!!

          மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே ..
          ஒருவேளை
          மறுபடியும் உன்னை காதலித்தாலும் காதலித்து விடும் 
          என் பாழாய்ப்போன மனது..
        
          கஷ்டத்தை நினைத்து கவலைபட்டால்
          கவலையும் உன்னை  கஷ்டப்படுத்தும்

        ஒரு " ஆண்மதிப்படைகிறான் ...
        எப்போது தெரியுமா...?
        ஒரு " பெண்அவனுக்காக கண்ணீர் சிந்தும்போது தான்..!!!

        இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை
        நம் துயரங்கள் கூட


1 comment: